ஜம்முவில் மசூதியில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காந்தி நினைவு அரசு கல்லூரி மாணவர்கள் சிலர் மசூதி முன்பு ஹனுமன் மந்திரம் ஓதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்முவில் மசூதியில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காந்தி நினைவு அரசு கல்லூரி மாணவர்கள் சிலர் மசூதி முன்பு ஹனுமன் மந்திரம் ஓதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.